ஜப்பான் மொழிப் பாடநெறி 2021
ஜப்பானில் தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொள்வதற்கு ஐப்பானியா மொழிப் பரீட்சையில் சித்திபெற்றிருத்தல் அவசியமாகும் இப்பரீட்சையில் சித்திபெற்ற இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு ஜப்பான் நாட்டில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்படுகின்றன.
இதனடிப்படையில் கல்முனை நெனசலவானது வெளிநாட்டு வேலைவாய்பு பணியத்தின் ஆலோசனையுடன் ஜப்பான் மொழிக்கான NET 5 பாடநெறியினை கிழக்கு மாகாணத்தில் முதற்தடவையாக கல்முனை மற்றும் நிந்தவூர் ஆகிய பிரதேசத்தில் நடாத்தவுள்ளது.
சலுகைகள்:
* பதிவுசெய்யும் 100 மாணவர்களுக்கு பதிவுக்கட்டணம் இலவசம்
* பாடநெறி ஆரம்பித்து 15 நாட்களில் அரசாங்கத்தினால் எதிர்வரும் ஆகஸ்து மாதம் நடைபெறவிருக்கும் இறுதிப்பரீட்சை எழுதுவதற்கு விண்ணப்பித்தல்.
*அரசாங்கத்தினால் பயிற்றுவிக்கப்பட்ட விரிவுரையாளர்கள்
பாடநெறி எதிர்வரும் 05.04.2021 திகதி ஆரம்பமாகவுள்ளது குறித்த திகதிக்கு முன்னர் பதிவினை மேற்கொண்டு பயன்பெறுவீர்.
மேலதிக விபரங்களுக்கும், ஆலோசனைகளுக்கும் 077 5392412
KDMC Nenasala Training Center
“Near Amana Bank”
#09, Main Street, Kalmunaikudy-04
+(94) 67 22 24290, +(94) 77 5392412
www.kdmcnenasala.com
குறிப்பு:
NAT பரீட்சையில் சித்தியடைந்த இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு ஜப்பான் நாட்டில் இலவசமாக தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.